தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதியை  சந்திக்கின்றனர்

Posted by - October 11, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர். முன்னணியின் ஊடக பேச்சாளர்…

சம்பந்தனையும் விக்னேஸ்வரனையும் சந்திக்க தயாராகின்றார் கலகொடஅத்தே ஞானசார தேரர்

Posted by - October 11, 2017
உத்தேச அரசியல் அமைப்பு சீர்த்திருத்த யோசனைக் குறித்து மகா நாயக்கர்களின் நிலைப்பாடு, சகல கட்சிகளின் மத்திய செயற்குழுவுக்கும் அறிவிக்க வேண்டும்…

உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளது கோரிக்கை நியாயமானது

Posted by - October 11, 2017
அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகளது கோரிக்கை நியாயமானது என்றும், இந்த விடயத்தில் சட்ட மா…

இலங்கையின் குழப்பமான அரசியல் சூழ்நிலை – உலக வங்கியின் எச்சரிக்கை

Posted by - October 11, 2017
இலங்கையில் நிலவும் குழப்பமான அரசியல் சூழ்நிலைகளால், நாட்டின் போட்டித்தன்மை மற்றும் ஆட்சி தொடர்பிலான முக்கியமான மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படும்…

இலங்கை, ஃபின்லாந்தின் பிரதமர்கள் சந்திப்பு

Posted by - October 11, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஃபின்லாந்தின் பிரதமர் ஜுஹா சிபிலாவை சந்தித்துள்ளார். ஃபின்லாந்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஹெல்சின்கியில்…

ஜனவரி மாதம் 20ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல்?

Posted by - October 11, 2017
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் லக்ஸ்மன்…

தந்தையின் கொலை தொடர்பில் நீதிவிசாரணை வேண்டும் – சுவிஸில் கொல்லப்பட்ட ஈழ அகதியின் பிள்ளைகள்

Posted by - October 10, 2017
சுவிட்சர்லாந்தில் அகதிகள் முகாம் ஒன்றில் வைத்து அண்மையில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பார் காவற்துறையினரால் சுட்டுக்…

சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – பலர் காயம்

Posted by - October 10, 2017
கொள்ளுப்பிட்டி சந்தியில் மருத்துவபீட மாணவர்களால் இன்றும் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கலைப்பதற்கு…

கைது செய்யப்பட்ட நாமலின் செயலாளருக்கு பிணை

Posted by - October 10, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் செயலாளர் இரேஸா சில்வா அபுதாபியில் இருந்து நாடு திரும்பிய நிலையில் இன்று கைதாகி இருந்தார்.…

அரசியல் கைதிகள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றம் 

Posted by - October 10, 2017
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் 3 அரசியல் கைதிகளும் அனுராதபுரம் பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்களின் உடல்நிலை…