அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக, வட மாகாணத்தில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது- தமிழ் தேசிய மக்கள் முன்னணி (காணொளி)

Posted by - October 11, 2017
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக எதிர்வரும் 13 ஆம் திகதி வட மாகாணத்தில் கர்த்தாலும், அருட்தந்தை சக்திவேல் தலைமையில் வட மாகாண…

குஜராத், மராட்டியத்தைபோல் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - October 11, 2017
குஜராத், மராட்டியத்தைபோல் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: எஸ்.பி.வேலுமணி

Posted by - October 11, 2017
டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம்: அமைச்சர் செல்லூர் ராஜூ!

Posted by - October 11, 2017
அ.தி.மு.க. ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் எனவும் சசிகலா பற்றி தனது சொந்த கருத்தை மனசாட்சிபடி கூறியதாகவும் அமைச்சர்…

கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு பாதிப்பு

Posted by - October 11, 2017
கொசுக்களே இல்லாத நீலகிரி மாவட்டத்தில் 8 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலாவுக்கு ‘பரோல்’ இன்றுடன் முடிவடைகிறது!

Posted by - October 11, 2017
சசிகலாவுக்கு பரோல் இன்றுடன் முடிவடைய இருப்பதால் கடைசியாக 5-வது நாளாக இன்று ஆஸ்பத்திரிக்கு வந்து ம.நடராஜனை பார்க்க வருவார் என்று…

கடல் கடந்த நிலையிலும் ஈழத்தமிழர்களை விடாது துரத்தும் உயிர்ப்பறிப்புகள்! -அனந்தி சசிதரன்!

Posted by - October 11, 2017
சுவிட்சர்லாந்து தேசிய காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருப்பதுடன் கடல் கடந்த நிலையிலும்…

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த பெண் மரணம்

Posted by - October 11, 2017
துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று குறித்த பெண் இந்தியாவிற்கு…

கட்டலோனிய தன்னாட்சி பிராந்தியத்தின் தீர்மானம் ஒத்திவைப்பு

Posted by - October 11, 2017
ஸ்பெயினில் இருந்து பிரிந்து தனிநாடாக செல்லும் கட்டலோனிய தன்னாட்சி பிராந்தியத்தின் தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த பிராந்தியத்தின் தலைவர் கார்லெஸ் பியுக்டெமொன்ட்…

அமைச்சரவையில் குழப்பநிலை

Posted by - October 11, 2017
மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் தொடர்பில் நேற்றையதினம் அமைச்சரவையில் கடுமையான கருத்துமோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன்…