துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த பெண் மரணம்

337 0

துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று குறித்த பெண் இந்தியாவிற்கு செல்வதற்காகவே இவ்வாறு பயணித்தமை தெரியவந்துள்ளது.

இவர் 52 வயதான இந்தியப் பிரஜை என தெரியவந்துள்ளதுடன் சடலம் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment