2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி நாமே – பாட்டளி

Posted by - August 7, 2016
2020ஆம் ஆண்டு நாட்டின் போக்கை தீர்மானிக்கும் சக்தி தம்மிடமே இருக்கும் என ஜாதிக ஹெல உறுமைய தெரிவித்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று…

நல்லிணக்கத்திற்கு தடையாக உள்ளவர் வடக்கு முதல்வரே – அரசாங்கம் குற்றச்சாட்டு

Posted by - August 7, 2016
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தடையாக இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான்…

அரசியலில் பெரும்பாலான மன நோயாளர்கள் – எரான் விக்ரமரத்ன

Posted by - August 7, 2016
அரசியலில் இன்று பெரும்பாலான மன நோயாளர்கள் இருப்பதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவிற்காக பாலம் ஒன்றை நிர்மாணிக்க போவதாக…

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை மீள பெற போவதில்லை – ஒபாமா

Posted by - August 7, 2016
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை மீள பெற போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். மேலும் ஒரு…

மற்றுமொரு அமெரிக்க உயரதிகாரி இலங்கை வருகிறார்.

Posted by - August 7, 2016
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தகம் தொடர்பான உதவி ராஜாங்க செயலாளர் சார்ள்ஸ் எச் ரிவ்கின் (Charles H.…

செஞ்சோலை நினைவாக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

Posted by - August 6, 2016
ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட…

நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர்

Posted by - August 6, 2016
தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் நாளை 07.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக…

வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் வேண்டும்

Posted by - August 6, 2016
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட இசைப்பிரியா மற்றும் வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணைகள் மேன்னெடுக்கப்பட…

தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான குற்றப்பணம் இரத்து செய்யப்பட்டுள்ளது!

Posted by - August 6, 2016
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக பல்வேறு காலகட்டங்களில் வட கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்றிருந்தார்கள்.அவ்வாறு தமிழ்நாட்டில் அகதிகளாக…