நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர்

355 0

TPC (1)தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர் நாளை 07.08.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் பேரவையின் இணைத்தலைவர்கள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் (முதலமைச்சர், வடக்கு மாகாண சபை), வைத்திய நிபுணர் பூ. லக்ஸ்மன் (யாழ் போதனா வைத்தியசாலை), திரு. ரி. வசந்தராஜா ஆயியோரின் தலைமையில் நடைபெறும் என தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.