நேபாளத்தின் புதிய பிரதமர் புஸ்ப கமல் தஹாலுக்கு (Pushpa Kamal Dahal) பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசி உரையாடல் மூலம் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமரின் தலைமைத்துவத்தின் கீழ் நேபாளத்தில் அரசியலமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு என்பன எட்டப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதற்கு நேபாள புதிய பிரதமர் தஹால் நட்பு நாடான இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மற்றும் நேபாளத்துக்கிடையேயான இரு தரப்பு உறவுகள் தொடர்ந்தும் சிறந்தமுறையில் பேணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
‘ உங்கள் வழியைப் படியுங்கள்’ இன்று உலக புத்தக தினம்
April 23, 2024 -
தேசிய எழுச்சியின் வெகுசன வடிவம் அன்னை பூபதியின் அறப்போர்!
April 18, 2024 -
ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும்!
February 21, 2024
தமிழர் வரலாறு
-
லெப்.கேணல் மல்லி
November 20, 2023 -
உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!
October 30, 2023
கட்டுரைகள்
-
75வது ஆண்டில் மீண்டும் தொடக்கப் புள்ளியிலிருந்து…
March 4, 2024
எம்மவர் நிகழ்வுகள்
-
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-யேர்மனி.
May 1, 2024 -
தமிழின அழிப்பு நினைவு நாள் 15 ம் ஆண்டு-பிரித்தானியா
April 1, 2024 -
மே 18- தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2024 – சுவிஸ்.
March 27, 2024