செஞ்சோலை நினைவாக யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்

422 0

K1024_Chenshollai Essen 2016ஈழத்தமிழர்களின் நீண்ட சோக வரலாற்றில் 2006 ஆகஸ்ட் 14 சிங்கள பேரினவாத ஈனர் படைகளின் ஈனமற்ற தாக்குதலால் பரிதாகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது.படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மொட்டுக்களை நினைவில் நிறுத்தி வணங்கிடுவோம் வாருங்கள்

செஞ்சோலை சிறார்களின் படுகொலையை பல்லின மக்களுக்கு எடுத்துரைத்து நீதி கேட்கும் முகமாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் (Essen, Berlin ,Frankfurt , Stuttgart , Düsseldorf ) கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்படுகின்றது. K1024_Sencholai_mitText(1)