உணவு இன்றி உறவுகளுக்காக போராடும் மக்களின் துன்பம், கொலை செய்தவர்களுக்கு புரியாது-சிவஞானம் சிறீதரன்

Posted by - January 26, 2017
இராணுவத்தினர் பிஸ்கட் கொடுத்து பாலச்சந்திரனை கொலை செய்துள்ளனர். இதன் புகைப்படங்களைக் கூட இராணுவத்திரே எடுத்துள்ளனர். அந்தப்புகைப்படங்களும் செய்திகளும் பத்திரிகைகளில் கூட…

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம்

Posted by - January 26, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதித்…

ஆயுள்வேத திணைக்களம் அமைக்க நடவடிக்கை-ராஜித சேனாரத்ன

Posted by - January 26, 2017
ஆயுள்வேத வைத்தியர்களுடன் கூடிய ஆயுள்வேத திணைக்களம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித…

பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் விளக்கமறியல்

Posted by - January 26, 2017
பிணை நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர எதிர்வரும் 07 ஆம் திகதி…

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்

Posted by - January 26, 2017
யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையிலுள்ள வீடொன்றின்மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடாத்தியதில், குறித்த வீடு சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஓடை லேன் என்னும்…

வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் தீ விபத்து

Posted by - January 26, 2017
வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் பொலித்தின் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. வத்தளை-ஹ_ணுபிடிய பகுதியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் மற்றும்…

காணாமல்போனோர் உறவுகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

Posted by - January 26, 2017
வவுனியாவில் காணாமல்போனோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட காலவரையறையற்ற போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளது- கயந்த கருணாதிலக

Posted by - January 26, 2017
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள நெல்லை விற்பனை செய்ய, அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளது- திஸ்ஸ விதாரண

Posted by - January 26, 2017
டெங்கு நுளம்பு பெருகுவதற்கான அரைவாசி பங்களிப்பை அரசாங்கமும் வழங்கியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமா கட்சியின் தலைவருமான திஸ்ஸ விதாரண…

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது- சிறிசேன

Posted by - January 26, 2017
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்காகவே மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாராஹேன்பிட்டி…