ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது

Posted by - February 8, 2017
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவின் கூட்டத்தொடரில், இலங்கை பெண்களின் உரிமைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்படவுள்ளது.…

சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளவும்- அரசாங்க அதிபர்

Posted by - February 8, 2017
சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளமாறு யாழப்பாண .மாவட் அரசாங்க…

பெண் தலைமைத்துவக் குடும்பத்தின் வீட்டுக்கு விசமிகளால் தீ வைப்பு

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியிலில் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு, விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதாக, புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

கேப்பாபுலவு மக்களுடன் கைகோர்த்த சிங்கள மக்கள்..! வலுபெறும் காணிவிடுவிப்பு போராட்டம்

Posted by - February 8, 2017
தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராடத்திற்கு…

சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - February 8, 2017
சமுர்த்தியில் உள்ள வெற்றிடங்களுக்கு பரீட்சையில் சித்தியடையாத எவருக்கும் நியமனம் வழங்கப்படமாட்டாது என்று, சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க…

மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது- பைசர் முஸ்தபா

Posted by - February 8, 2017
மாகாண சபைகளின் கீழுள்ள சில விடயங்களில் தன்னால் நேரடியாக தலையிடமுடியாது என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர்…

இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு தொடர்பில் ஜெனீவாவில் ஆய்வு

Posted by - February 8, 2017
இலங்கையில் பெண்களுக்கான சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாடொன்றில் ஆய்வு செய்யப்படவுள்ளது. பெண்களுக்கு எதிரான புறக்கணித்தல்களை கலைவதற்கான…

குவைட்டில் பணிபுரிந்த இலங்கை பெண் 11 வருட வேதனமின்றி நாடு திரும்பினார்.

Posted by - February 8, 2017
குவைட்டில் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு 11 வருடங்களுக்கான வேதனப் பணத்தை வழங்காமல், திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஒன்று…

இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது

Posted by - February 8, 2017
இலங்கையில் முதல்முறையா தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்ட ஒழுங்கு உள்ளிட்ட சட்டத் தொகுதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.…

கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவிப்பு

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், தமது காணிகளை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தை இன்று தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பில்…