இராணுவத்தினரைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க சூழ்ச்சி!

Posted by - February 8, 2017
இராணுவத்திலுள்ள ஒரு பிரிவினரை இணைத்துக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தயார்படுத்தல் நடைபெறுவதாக நவசம சமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் விக்ரமபாகு கருணாரட்ண…

சாதனை படைத்த மாணவிகளுக்கு டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்

Posted by - February 8, 2017
தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு வடக்கு மாகாணத்தின் மீன்பிடித்துறை அமைச்சர் டெனீஸ்வரன் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிக் கௌரவித்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதனின் தலைமையில், கேப்பாப்புலவில் போராட்டம் நடாத்திவரும் மக்களில் 5பேர் ரணிலுடன் பேச்சு!

Posted by - February 8, 2017
தமது நிலத்தை மீட்பதற்காக ஒன்பது நாட்களாக போராட்டம் நடாத்திவரும் கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நாளை கொழும்பில்…

யாழ் மாவட்டத்தில் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள்!

Posted by - February 8, 2017
யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 207 சிறுவர் துஸ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் செந்தில்…

திருகோணமலை மீனவர்களால் மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

Posted by - February 8, 2017
  திருகோணமலையில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்களால், மியன்மார் நாட்டு மீனவர்கள் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 25ம்…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி(காணொளி)

Posted by - February 8, 2017
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில், கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில்…

யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையினரால் இன்று கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 8, 2017
  அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்பதை வெளிப்படுத்தி யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு…

யாழ் நல்லிணக்கபுர  வீட்டுதிட்டத்தில் நாங்களாக விரும்பி குடியேறவில்லை மக்கள் தெரிவிப்பு

Posted by - February 8, 2017
கீரிமலையில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் இராணுவத்தினரால் அமைத்து கொடுக்கப்பட்ட வீட்டு திட்டத்தில் நாங்கள் விரும்பி நல்லிணக்கபுரத்தில் குடியேறவில்லை வெளிநாடுகளுக்கு…

உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகளும் பிரசுரங்களும்

Posted by - February 8, 2017
உலகை அச்சுறுத்தும் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக  ராபிதது அஹ்லிஸ் ஸுன்னா என்ற அமைப்பு…

ஆறாவது நாளாக தீர்வற்று தொடரும் புதுக்குடியிருப்பு நில மீட்பு போராட்டம்

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தியும் கேப்பாபிலவு  பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்…