சசிகலா பேச்சு கண்டிக்கத்தக்கது – மைத்ரேயன் எம்.பி. கண்டனம்

Posted by - February 11, 2017
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து ஏழு நாட்கள் ஆகி விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைப்பது…

தலித்பெண் படுகொலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2017
அரியலூரை சேர்ந்த தலித் இளம்பெண் நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.…

அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க அனுமதி தர வேண்டும் – கவர்னருக்கு சசிகலா கடிதம்

Posted by - February 11, 2017
கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று (சனிக் கிழமை) ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில்…

ஓ.பன்னீர்செல்வத்தால் உயிருக்கு ஆபத்து – சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

Posted by - February 11, 2017
கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதி சாலையில் வைத்து கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.…

பிலிமதலாவையில் புகையிரத விதியின் அருகாமையில் நடந்துள்ள கோர சம்பவம் – மகள் மற்றும் தாயாருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை

Posted by - February 11, 2017
பிலிமதலாவ புகையிரத குறுக்கு விதியில் பெண் ஒருவரும் அவரத மகளும் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளனர். இன்று மதியம் குறித்த இரண்டு பேரும்…

காணொளி தொடர்பாடல் மூலம் அறியவந்த விடயம் – மனைவி வாக்குமூலம்

Posted by - February 11, 2017
இலங்கையை சேர்ந்த ஒருவருடைய மரணம் தொடர்பில், இலங்கையர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27…

தமிழ் மக்களுக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றதாம் – துரோகி கருணா!

Posted by - February 11, 2017
நாங்கள் இன்று ஒன்று கூடியிருப்பதற்கான முக்கிய நோக்கம் ஒரு தீ பொறியை ஆரம்பிப்பதற்காக என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி…

பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2017
பொரலஸ்கமுவ – நிவ்டன் செனவிரத்ன மாவத்தையில் உள்ள பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பௌத்த…

புதுக்குடியிருப்பில் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டம்

Posted by - February 11, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில்…