12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று…

கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 11, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்…

மட்டக்களப்பில் கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி(காணொளி)

Posted by - February 11, 2017
மட்டக்களப்பில், கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வடக்கு கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்…

சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 11, 2017
  சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமக்கு…

தேங்காய் விலை குறைய இன்னும் மூன்று மாதமாகும்!

Posted by - February 11, 2017
சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை!

Posted by - February 11, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை என அனைத்து…

இலங்கை தொடர்பில் CIA இரகசிய அறிக்கை வெளியீடு!

Posted by - February 11, 2017
இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்பினால் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான இரகசிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு

Posted by - February 11, 2017
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறாத பட்சத்தில் விசா வழங்கப்படாது : சுகாதார அமைச்சு

Posted by - February 11, 2017
மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் புரட்சி வெற்றி பெறவே பாண்டியராஜன் வந்துள்ளார் – பன்னீர்செல்வம் புகழாரம்

Posted by - February 11, 2017
தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நேற்று வரை விகே சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா…