சிங்கள பெரும்பான்மை மக்களுடன் இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே எமது புதிய கட்சி……..

Posted by - February 14, 2017
இணக்க அரசியலை நடத்தும் முகமாகவே தமது புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளதாக, கருணா அறிவித்துள்ளார். அவரது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர…

கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டது – ஆனந்தசங்கரி

Posted by - February 14, 2017
தமிழர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிவிட்டதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி குற்றம்…

கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது

Posted by - February 14, 2017
கஞ்சாவை தன்னுடன் வைத்திருந்த பெண்ணொருவரை கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர். குறித்த பெண் 960 கிராம் கஞ்சா போதைப்பொருளை…

யாழ் ஸ்ரான்லி வீதியில் விபத்து மூவர் காயம்

Posted by - February 14, 2017
யாழ் ஸ்ரான்லி வீதியில் முச்சக்கரவண்டியும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கன்ரர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில்…

சட்டமியற்றுபவர்களாக இருக்க வேண்டியவர்கள் சாதாரணமாக தேநீர் ஊற்றுபவர்கள் போலவே செயற்படுகின்றனர்!

Posted by - February 14, 2017
இலங்கை மத்திய வங்கியின் நம்பிக்கை, ரூபாவின் நம்பிக்கை மற்றும் கடன், சீட்டிழுப்பு, ஏனைய அரச திணைக்களங்களின் நம்பிக்கை போன்ற விடயங்கள்…

100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் : பிரசன்ன ரணதுங்க

Posted by - February 14, 2017
ஒரு வீரவங்சவின் குரலை அடக்கும் போது 100 வீரவங்சக்கள் உருவாகி வருவார்கள் என்பதை தற்போதைய அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்…

மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை

Posted by - February 14, 2017
எமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச்…

சட்டமா அதிபர் பக்கசார்பானவர்: மேஜர் அஜித் பிரசன்ன

Posted by - February 14, 2017
சட்டமா அதிபர் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாக கூறி தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜரான சட்டத்தரணி அஜித் பிரசன்ன…

ஐரோப்பிய சங்க உறுப்பினர் வடக்கு விஜயம்

Posted by - February 14, 2017
ஐரோப்பிய சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவர் டுங்-லாய் மாக் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு வட பிராந்தியத்திற்கு…