கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம்(காணொளி)

Posted by - February 15, 2017
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக, கலாசார அதிகார சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கூட்டம் இன்று நடைபெற்றது.…

சிறி மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி(காணொளி)

Posted by - February 15, 2017
  மட்டக்களப்பு சிறி மாமாங்கேஸ்வரர் வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டுக்கான திறனாய்வு இல்ல…

கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் பொலிஸ் ஜீப் வண்டி…(காணொளி)

Posted by - February 15, 2017
வவுனியா தமிழ் மகா வித்தியாலய பொறியியல் பிரிவு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், வன்னி பிராந்திய பொலிஸ் மா…

நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில்…..(காணொளி)

Posted by - February 15, 2017
யாழ்ப்பாணம் நாவற்குழியில் குடியேற்றத்திட்டத்திட்டத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகளுக்கு, உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பயனாளிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம்…

சுதாகரன் சரணடைந்தார்

Posted by - February 15, 2017
பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்பு சுதாகரன் சரணடைந்தார். முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை.…

அகரஹாரா சிறை வளாகத்தில் பதற்றம், பரபரப்பு – காவல்துறை தடியடி

Posted by - February 15, 2017
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை…

சரணடைந்தார் சசிகலா…..

Posted by - February 15, 2017
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா, பெங்களுர் – அக்ரகார நீதிமன்றில் சரணடைந்தார். சொத்து…

காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு

Posted by - February 15, 2017
காதலர் தினத்தை முன்னிட்டு அரசியல் வாதி ஒருவரினால் இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2 ஆயிரம்…

ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் அரசின் புதிய திட்டம்

Posted by - February 15, 2017
ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக ‘சுவசக்தி’ தேசிய வேலைத்திட்டம் எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தேசிய…