கேப்பாபுலவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியினரால் கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

Posted by - February 19, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் விமானப்படையினர் கையக படுத்தியுள்ள  தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த 20நாட்களாக விமானப்படை முகாமுக்கு…

மௌசூலில் பாரிய தாக்குதல் ஆரம்பம்

Posted by - February 19, 2017
மௌசூலின் மேற்கு பிரதேசத்தில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை வெளியேற்றும் நோக்கில் இராணுவ நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈராக்கிய பிரதமர் ஹெய்டர்…

பழனிச்சுவாமிக்கும் தனபாலுக்கும் வலுக்கும் எதிர்ப்புகள்

Posted by - February 19, 2017
திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம், காங்கிரஸ் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை புறந்தள்ளி தமிழக சட்ட மன்றத்தில்…

தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்துவது பிரச்சினை – ஜே.வி.பி எச்சரிக்கை

Posted by - February 19, 2017
எல்லை மீள் நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்பட்ட நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலை, திகதி குறிப்பிடாது காலம்…

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நல்லாட்சியில் வீழ்ச்சி – மஹிந்த அணி குற்றச்சாட்டு

Posted by - February 19, 2017
இலங்கை வரும் சுற்றலா பயணிகளின் எண்ணிக்கை நல்லாட்சி அரசாங்கத்தில் குறைவடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மஹிந்த அணியின் நாடாளுமன்ற…

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் சிக்கல்

Posted by - February 19, 2017
வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையினை மாற்றும் நோக்கில் கடந்த…

போலி நாணய தாள்களுடன் ஒருவர் கைது

Posted by - February 19, 2017
வெயாங்கொட – மாளிகாதென்ன பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட 20 வயதான இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…

கச்சதீவு செல்ல 5000 இந்தியர்கள் பதிவு

Posted by - February 19, 2017
அடுத்த மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவில் நடைபெறவுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வதற்காக முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் இந்தியாவில்…

24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர் பிழைத்த மனிதர்

Posted by - February 19, 2017
லண்டனை சேர்ந்த ஒருவருக்கு 24 மணி நேரத்தில் 27 தடவை மாரடைப்பு ஏற்பட்டும் உயிர்பிழைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.