தாய்லாந்து – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

258 0

தாய்லாந்து மற்றும் இலங்கைக்கிடையில் இந்த வருடம் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

எதிர்வரும் ஐந்து வருடத்தி;ல் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு நாடுகளினதும் வர்த்தக உறவுகளை மும்மடங்காக அதிகரித்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை சிறப்பம்மாகும்.

தாய்லாந்து பிரதமர் மற்றும் இலங்கை அபிவிருத்தி மூலோபாய, வீதி மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்களுக்கு இணக்கம் காணப்பட்டது.

அதேவேளை, இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் பொருளாதார அனுகூலங்கள் துரிதமாக வலுப்படுத்தப்பட்டு இரண்டு நாடுகளினதும் மூலோபாபய ஒத்துழைப்பை தக்கவைத்துக்கொள்ளும் யோசனையொன்றும் தாய்லாந்து பிரமரினால் முன்வைக்கப்பட்டுள்ளது.