அரசாங்கம் தனது தொழில் கொள்ளையினை மாற்றும்போதே இவ்வாறான பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.…
பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள…
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் கவனயீர்ப்பு வீதி மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்…
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகத்தின் மீது இனந்தெரியாதவர்கள் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள…