அவசர பாராளுமன்ற அமர்வு ஒன்றை கோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

Posted by - March 1, 2017
மத்திய வங்கி பிணை பத்திர பரிமாற்றம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நிதி அமைச்சரால் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கருத்து…

மண்மேடு சரிந்ததில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஸ்டஈடு

Posted by - March 1, 2017
மொரகஹகந்தை – களுகங்கை அபிவிருத்தி வேலைத் திட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்களின் போராட்டம் வெற்றி

Posted by - March 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் இன்றைய தினம் விடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு,…

மத்தியவங்கியின் முறிவிநியோக செயற்பாட்டை, ஜனாதிபதி ஆணைக்குழு நேரில் கண்காணிப்பு

Posted by - March 1, 2017
முறிவிநியோக மோசடி குறித்த விசாரணைக்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கியின் முறிவிநியோக செயற்பாட்டை கண்காணிக்கவுள்ளது. திறைச்சேரியின் 24 ஆயிரம்…

உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடச் செய்யும் எண்ணம் இல்லை – மனோ

Posted by - March 1, 2017
உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடச் செய்யும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.…

களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் – தப்பிச் செல்ல பயன்படுத்திய வெள்ளை வேன் கடத்தல்.

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் தாரிகள் தப்பிச் செல்வதற்கு பயன்படுத்திய வெள்ளை வேன், கடந்த ஜனவரி மாதம் 6ம் திகதி மருதானைப்…

ஐ.நா.சபையின் புதிய பொதுசெயலாளர் இலங்கை விஜயம்

Posted by - March 1, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுசெயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் வைத்து வெளிவிவகார அமைச்சர்…

அமைச்சரின் வேட்டியை உருவி விரட்டியடித்த மக்கள்

Posted by - March 1, 2017
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்தை அதிரடியாக கட்சியில் இருந்து தூக்கினார் சசிகலா. இதனையடுத்து அதிமுகவில் வனத்துறை மற்றும் அதிமுக…

தேசத்துரோகிகள் விவகாரம்:190 பேர் குறித்தும் ஜனாதிபதி கரிசனை!

Posted by - March 1, 2017
பிரித்தானிய அரசால் தேசத்துரோகிகளாகப் பிரகடனம் செய்யப்பட்ட 190 பேர் தொடர்பிலும், தான் கவனம் செலுத்தி உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…