கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் – அரசு ஆராய்வு

Posted by - March 11, 2017
தலைநகர் கொழும்பில் நாளாந்தம் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு ஊர்வலங்கள் காரணமாக நகரின் இயல்புநிலை பாதிக்கப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு…

வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராட்டம்: உதயகுமார்

Posted by - March 11, 2017
தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மக்களை ஒன்று திரட்டி குளிர்பான ஆலைகளுக்கு எதிராக போராட்டம்…

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம்

Posted by - March 11, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணி அதிரடி திட்டம் வகுத்துள்ளனர்.

பலஸ்தீன ஜனாதிபதிக்கு டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு

Posted by - March 11, 2017
பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அபாஸை அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இருவருக்கும் இடையில் நேற்று…

மோசமான நிதி நிர்வாகத்தால் தமிழகம் கடனில் தத்தளிக்கிறது: மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - March 11, 2017
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் வரலாறு காணாத வகையில் நிதி மேலாண்மை மிகவும்…

நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கான பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி

Posted by - March 11, 2017
நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்கான பாடசாலை ஒன்றை இந்த வருடத்துக்குள் ஆரம்பிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

பாதாள உலகக் குழு தலைவர் மதுஸ என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர் விடுதலை

Posted by - March 11, 2017
தெற்கில் பாதாள உலகக் குழுவின் பிரபல தலைவரான மதுஸ என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞர், கொழும்பு குற்றப் புலனாய்வு…

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களுக்க பதில் – ரவி கருணாநாயக்க

Posted by - March 11, 2017
சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஊடாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்களுக்க பதில்…

இலங்கைக்கான கட்டார் தூதுவராக வர்த்தகர் ஒருவர் நியமனம்

Posted by - March 11, 2017
இலங்கைக்கான கட்டார் தூதுவராக வர்த்தகர் ஏ.எஸ்.பி. லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். தமது நியமனக் கடிதத்தை வர்த்தகர் லியனகே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து…

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்

Posted by - March 11, 2017
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது. திருவிழாவுக்கு தேவையான ஏற்பாடுகளையும் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…