தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயாவின் தாழ்நில பகுதிகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை

Posted by - November 23, 2025
தெதுரு ஓயா மற்றும் அத்தனகலு ஓயா  ஆகிய கரைகளை அண்யுள்ள தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்…

அட்டைப் பண்ணை காவலுக்குச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

Posted by - November 23, 2025
யாழ்ப்பாணத்தில், அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பில் இலங்கையின் இன்றியமையாத பங்கு

Posted by - November 23, 2025
உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில்,  இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார்…

ரணில் – சஜித் இணைவதற்காக பலிக்கடாவாகத்தயார் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு

Posted by - November 23, 2025
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் இந்த பயணத்தை வெற்றிகரமாகத் தொடர முடியாது என்பது நுகேகொடை கூட்டத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியபாடமாகும். ரணில்…

ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளுக்கு அரசாங்கத்தின் ஆற்றுப்படுத்தல் என்ன?

Posted by - November 23, 2025
வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து  தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக   சிறையில் இருக்கும்  தமிழ்…

மாகாண தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஜனவரியில் உதயம் – சுமந்திரன் அறிவிப்பு

Posted by - November 23, 2025
மாகாணசபைத்தேர்தலை நடாத்துவது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி திருப்திகரமான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள…

மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்ய திட்டமா?

Posted by - November 23, 2025
ஆறு மாத கால தாமதத்திற்குப் பிறகு, இலங்கை தமிழரசுக் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அலுவலகம், வியாழக்கிழமை ஒரு முக்கியத்துவம்…

மருந்து விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது – பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி உறுதி

Posted by - November 23, 2025
சுகாதார சேவை தொடர்பில் ஒருசில ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் போலியான செய்திகளை மாத்திரமே வெளியிடுகின்றன. 350 அத்தியாவசிய மருந்து பொருட்களின்…

தமிழ் மொழி தொடர்பில் கேள்வி எழுப்பிய அநுர

Posted by - November 23, 2025
ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு…