மதுரவாயல் பறக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் Posted by தென்னவள் - December 11, 2016 தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
உதயகுமார் கோரிக்கை: ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை Posted by தென்னவள் - December 11, 2016 நெல்லையில் நேற்று நடந்த விழா ஒன்றில், பச்சை தமிழகம் கட்சி தலைவரும், அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான…
கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு 20ம் தேதி கூடுகிறது Posted by தென்னவள் - December 11, 2016 திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 20ம் தேதி சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை…
ஜெயலலிதா இருந்த ஐஸ் பெட்டியை டிசைன் செய்தவரின் நேர்காணல்! Posted by தென்னவள் - December 11, 2016 அப்போலோவில் 22 செப்டம்பர் -16 தொடங்கி சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 4 டிசம்பர்-16 அன்று திடீர்…
பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரிடம் 63 மோசடி தொடர்பிலான கோப்புகள்! Posted by தென்னவள் - December 11, 2016 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பை திட்டமிட்டது நாங்கள் அல்ல Posted by தென்னவள் - December 11, 2016 ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் எதிர்ப்பு நடவடிக்கையானது தம்மால் ஒழுங்கு செய்யப்பட்டதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நினைவிடம் பெயர் மாற்றம் Posted by தென்னவள் - December 11, 2016 ’பாரத ரத்னா’ எம்ஜிஆரின் நினைவிடம் என்பதை பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி…
சபையில் சங்கடத்துக்குள்ளான விமல் வீரவன்ஸ! Posted by தென்னவள் - December 11, 2016 வீதி அபிவிருத்தி எனும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடியுங்கள் பரவாயில்லை. ஏனெனில், வீதியாவது மிஞ்சும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்…
இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும்- பிரதி அமைச்சர் பேராசியரியர் Posted by தென்னவள் - December 11, 2016 அடுத்தாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இணைய சேவைக்கான வரி மீண்டும் குறைக்கப்படும் என பிரதி அமைச்சர் பேராசியரியர் ஹர்ஷ டி…
பனிபொழிவினால் கிளிநொச்சி விவாசாயிகள், நகர்ப்பகுதி மக்கள் பாதிப்பு Posted by கவிரதன் - December 11, 2016 கிளிநொச்சியில் கடும் பனி காரணமாக விவசாய வயல் நிலங்கள் பூச்சி தாக்கங்களினால் பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். கிளிநொச்சி நகர்…