ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்- பந்துல குணவர்தன

Posted by - December 19, 2016
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன…

நாளை சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம்

Posted by - December 19, 2016
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.…

ஓய்வு பெற்ற சிரேஸ்ட தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில்

Posted by - December 19, 2016
ஓய்வு பெற்ற சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான கே. கணேசராஜா, ரீ.கணேசநாதன் மற்றும் கே.அரசரட்னம் ஆகியோர் இவ்வாறு மீளவும் கடமையில் அமர்த்தப்பட…

டிசம்பரில் ஜனாதிபதியிடம் நல்லிணக்கப்பொறிமுறை குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை

Posted by - December 19, 2016
நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கை வரும் புதன்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக செயலணியின் உறுப்பினர்களில்…

அரசாங்கத்தின் கொள்கை, தெற்கில் பயங்கரவாதம் என்பதுதான் –மஹிந்த

Posted by - December 19, 2016
வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை நீக்கும் இந்த அரசாங்கம், தெற்கில் இராணுவ முகாம்களை நிறுவி,அரச சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை…

94 வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டி

Posted by - December 19, 2016
சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும்…

லசந்த விக்ரமதுங்க கொலை – முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை?

Posted by - December 19, 2016
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. புலனாய்வுப்…

தபால் பணியாளர்கள் போராட்டம்

Posted by - December 19, 2016
இன்று நள்ளிரவு முதல் தபால் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாத காரணத்தினால் திட்டமிட்டவாறு…

பரிஸில் மீண்டும் துப்பாக்கி சூடு

Posted by - December 19, 2016
பிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஊடகங்களை…