இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பி
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப்…
எழுகதமிழும் எதிர்பார்ப்பும் !
போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான…
வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம்(காணொளி)
வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினார்கள். வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு…
தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம்.
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…
கொழும்பில் மாயமான மகிந்த மீண்டும் வேகம் கொண்டு குருநாகலில்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது அதிகமாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.
இரண்டு அமைச்சர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரிக்கை!
ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் அரசாங்கத்தின் இரண்டு அமைச்சர்களை அந்த பதவிகளில் இருந்து உடனடியாக நீக்குமாறு சில அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…
சந்தோசமாக சுதந்திரத்தை கொண்டாடும் நிலையில் நாட்டு மக்கள் இல்லை!
சுதந்திர தினத்தை சந்தோசமாக கொண்டாடும் நிலையில் நாட்டில் யாரும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அலரி மாளிகை முன்பாக இந்திய பிரஜை கைது!
இந்திய நாட்டு பிரஜை ஒருவர் அலரி மாளிகை முன்னபாக இருந்து புகைப்படம் பெற முயற்சி செய்தமையால் சந்தேகத்தின் பெயரில் கைது…
ருகுணு பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவிப்பு
ருகுணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

