சைட்டம் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: 2 பேர் கைது

Posted by - February 28, 2017
சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர்…

ஜனாதிபதி மைத்திரிபால- சீசெல்சின் ஜனாதிபதி டேனி சந்திப்பு

Posted by - February 28, 2017
இலங்கைக்கு உத்தியோகபுர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீசெல்சின் ஜனாதிபதி டேனி பவுரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று…

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மீது தாக்குதல்

Posted by - February 28, 2017
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நா.திரவியம் மீது மட்டக்களப்பு – ஓட்டமாவடி   பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றை அடுத்து,…

புதிய பிரதம நீதியரசராக பிரியசாத் டெப் பரிந்துரைப்பு

Posted by - February 28, 2017
இலங்கையின் 45வது பிரதம நீதியரசர் பதவிக்கு, நீதியரசர் ப்ரியசாத் டெப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சபாநாயகர் கரு ஜெயசூரியவின்…

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்க மறுத்த நபர்

Posted by - February 28, 2017
அமெரிக்க விசேட கடற்படை பிரிவினரால் கடந்த மாதம் யேமனில் மேற்கொள்ளப்பட்ட விசேட தாக்குதலில் பலியானவரின் தந்தை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அம்பாறை – காரைதீவு உத்தியோகத்தர் பலி

Posted by - February 28, 2017
களுத்துறையில் சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின்மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அம்பாறை-காரைதீவு கிராமத்தைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான…

நிதி அமைச்சரால் முன்னாள் ஜனாதிபதிக்கு சவால்

Posted by - February 28, 2017
கடந்த ஆட்சியின் போது வௌியிடப்பட்ட பிரச்சினைக்குரிய வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தாம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த…

தமது பெயரை உபயோகித்து அரசாங்கம் நிதி மோசடியில் – மகிந்த

Posted by - February 28, 2017
மத்தியவங்கியின் முறி விற்பனைக்கான வர்த்தமானி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மங்கள சமரவீர – ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்திப்பு

Posted by - February 28, 2017
ஜெனீவாவுக்குப் பயணம் செய்துள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று ஐநா பொதுச் செயலர் அன்ரோனிய குட்ரெசை சந்தித்துப்…

கேப்பாப்புலவு காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

Posted by - February 28, 2017
“கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு பகுதிலுள்ள காணிகள், இரண்டொரு நாட்களுக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என, இராணுவம் மற்றும் விமானப்படையினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…