ஆந்திர பிரதேஷில் பேருந்து விபத்து – 8 பேர் பலி

Posted by - February 28, 2017
இந்தியாவின் ஆந்திர பிரதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்து ஒன்றில் குறைந்தபட்சம் எட்டு பேர் பலியாகினர். மேலும் 30 பேர் வரையில்…

மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிரேஷ்ட மாணவர்கள் கைது

Posted by - February 28, 2017
கண்டி வத்தேகம பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதே பாடசாலையை சேர்ந்த மூன்று சிரேஷ்ட மாணவர்கள்…

கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கையிடம் இருந்து மீளப்பெற பழனிச்சாமி, மோடியிடம் கோரிக்கை

Posted by - February 28, 2017
கச்சத்தீவின் அதிகாரத்தை இலங்கையிடம் இருந்து மீளப்பெறுமாறு, தமிழகத்தின் முதலமைச்சர் கே.பழனிச்சாமி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய…

ஈழ அகதிகளால் அவுஸ்திரேலியாவுக்கு சிக்கல்

Posted by - February 28, 2017
இலங்கையின் மனித உரிமை விடயத்தில் அவுஸ்திரேலியா கொண்டுள்ள நிலைப்பாடு மற்றும் ஈழ அகதிகள் உள்ளிட்டவர்களை நடத்திய விதம் என்பன, மனித…

நாடுகடத்தப்படவிருந்த மாணவிக்கு பிரித்தானியாவில் தங்க அனுமதி

Posted by - February 28, 2017
பிரித்தானியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த ஈழத்து மாணவர் ஷிரோமினி சற்குணராஜா மற்றும் அவரது தாயார், பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்தத் தடை

Posted by - February 28, 2017
பாடசாலைகளுக்குள் அடிப்படைவாத கூட்டங்கள் நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராகவும் வேறும் அடிப்படைவாத கடும்போக்குவாத கொள்கைகளை மாணவர்…

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பணி நீக்கம்

Posted by - February 28, 2017
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று  அதிகாரியாக கடமையாற்றிய டொக்டர் சமீர சேனாரட்ன, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாதத்தில் ஈடுபாடுடையவர்களாக முஸ்லிம்களை காட்ட முயற்சி!

Posted by - February 28, 2017
ஜிஹாத் மற்றும் காபிர்களை கையாளும் விதம் குறித்த அல்குர்ஆன் வசனங்களுக்கு, தவறான முறையில் அர்த்தம் கற்பித்து, முஸ்லிம்களை தீவிரவாதத்தின்பால் ஈடுபாடுடையவர்களாக…

நிதியமைச்சர் பொதுமக்களைத் தவறாக வழிநடாத்துகின்றார்! உதய கம்மன்பில

Posted by - February 28, 2017
குற்றச்சாட்டுநிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.நாவில் கூறியதெல்லாம் பொய்! பதில் கூறாமல் சென்ற மங்கள சமரவீர!

Posted by - February 28, 2017
ஐ.நா மனித உரிமைச்சபை உரையில் நீங்கள் கூறியதெல்லாம் பொய்தானே என முன்வைக்கப்பட்ட தமிழரின் கருத்துக்கு இலங்கையின் வெளிவிகார அமைச்சர் மங்கள…