பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு காணி வழங்க அமைச்சரவை அனுமதி

Posted by - March 1, 2017
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதுவராலயத்துக்கு புதிய அலுவலக கட்டடம் அமைக்க, கொழும்பு 07, பான்ஸ் பகுதியில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை …

ராஜிதவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு

Posted by - March 1, 2017
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் வேலைத்திட்டத்திற்கு அமைய 9வதாக சுகாதார அமைச்சர் ராஜித…

விமல்ராஜ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் கைதானவர் விடுதலை

Posted by - March 1, 2017
காணி சீர்திருத்த ஆணைக் குழுவின் மட்டக்களப்பு மாவட்டப் பணிப்பாளர் நேசக்குமார் விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய…

 தமிழ் உத்தியோகத்தரின் இறுதிக் கிரியை நாளை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான காரைதீவைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான சிவானந்தம் தர்மீகனின் (வயது 26)…

க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் கருத்தரங்கு

Posted by - March 1, 2017
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் வடமாகாணப் பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான வழிகாட்டல்…

 குளியாப்பிட்டியவில் தொழில்நுட்பக் கல்லூரி

Posted by - March 1, 2017
கொரியா குடியரசு வழங்கவுள்ள 1,911 மில்லியன் ரூபாய் நிதியில்,  குளியாபிட்டியவில் புதிய தொழில்நுட்ப தேசிய கல்வியற் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இதற்கான…

களுத்துறை துப்பாக்கிச் சூட்டில் பலியான சிறைக் கைதியின் உறவினர்களுக்கு அச்சுறுத்தல்

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த கடுவலை – கொரதொட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறைக் கைதியின் உடலத்தை…

அரசியல் பிரதிநிதிகளுக்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டுவோம்

Posted by - March 1, 2017
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்று 3வது நாளாகவும் காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே தொடர்கின்றது.தமக்கு அரசு லைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க…