பயணதடை குறித்த மற்றுமொரு பத்திரத்தில் ட்ரம்ப் நாளை கைச்சாத்து

Posted by - March 5, 2017
மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த சில தரப்பினர் அமெரிக்காவினுள் நுழைவது குறித்த தடை தொடர்பான சட்ட…

உண்ணாவிரதம் இருந்த ஈழ அகதிகள் வைத்தியசாலையில்

Posted by - March 5, 2017
தஞ்சக் கோரிக்கை விடுத்த 350ற்கும் மேற்பட்ட ஈழ தமிழ் அகதிகள், இந்தோனேசியாவின் தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

காவல்துறை நற்சான்றிதழை இணைய தளத்தில் பெற வாய்ப்பு

Posted by - March 5, 2017
எதிர்வரும் 7ஆம் திகதி முதல் காவல்துறை நற்சான்றிதழ் அறிக்கையினை காவல்துறை இணைய தளத்தின் ஊடாக பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

முழுமையாக தலைகவசத்தில் ஆதரவாக கொழும்பில் போராட்டம்

Posted by - March 5, 2017
ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றிற்கு வாய்பளிக்குமாறு கோரி அகில இலங்கை உந்துருளியாளர்களின் சங்;கம், கொழும்பு காலி முகத்திடல் சுற்றுவட்டத்திற்கு முன்னால் உள்ள…

பாதாள உலக குழுவினருக்கு சிறைச்சாலைக்குள்ளேயே நீதிமன்றம் – யோசனை முன்வைப்பு

Posted by - March 5, 2017
பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள, சிறைச்சாலைக்குள்ளேயே பாதாள வழக்கு விசாரணை மேற்கொள்ள நீதிமன்ற பிரிவு…

குவைட்டில் இலங்கை பெண்ணை தீ மூட்டி கொலை செய்த இலங்கையர் கைது

Posted by - March 5, 2017
குவைட்டில், குவைட் சிட்டி நகரத்தில் இலங்கையர் ஒருவரினால் இலங்கை பெண் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. நகரின் அடுக்குமாடி குடியிருப்பு…

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரின் இலங்கை விஜயம் தாமதம்

Posted by - March 5, 2017
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டீன் லகாட் இந்த மாதத்தில் இலங்கை வரமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத…

இலங்கையில் வனவள அழிவு, கடந்த வருடத்தில் குறைவு

Posted by - March 5, 2017
இலங்கையில் வனவள அழிவு, கடந்த வருடத்தில் குறைவடைந்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் அனுர சந்துருசிங்க…