வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம் Posted by கவிரதன் - March 13, 2017 வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. வௌ்ளை சீனிக்கான…
ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை Posted by கவிரதன் - March 13, 2017 வவுனியா – ஓமந்தையில் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை உத்தியோகபூர்வமாக உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறித்த காணி…
தமிழக மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது Posted by கவிரதன் - March 13, 2017 கடந்த ஆறு தினங்களாக தமிழக மீனவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை கடற்படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர்…
கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 22 வது நாளாகவும் தொடர்கின்றது Posted by கவிரதன் - March 13, 2017 கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் 22ம் தினமாகவும் தொடர்ந்து இடம்பெறுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு, அரசியல்…
ஏன் எங்களின் விடயத்தில் அக்கறைச் செலுத்தவில்லை ? பன்னங்கண்டி மக்கள் கேள்வி Posted by கவிரதன் - March 13, 2017 நாங்கள் கடந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட வன் செயல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இங்கு வந்து குடியமர்ந்துள்ளோம். இன்று வரை எங்களுக்கு…
சைட்டம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மருத்துவ சபையால் மனு தாக்கல் Posted by கவிரதன் - March 13, 2017 மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த உத்தரவை வலுவற்றதாக்குதாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று…
தாதியர் சங்கத்தின் போராட்டம் தோல்வி – ராஜித தெரிவிப்பு Posted by கவிரதன் - March 13, 2017 அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கம் நாடு தழுவிய ரீதிய முன்னெடுத்து வரும் விடுமுறையை பதிவு செய்யும் போராட்டம் தோல்வி…
சுமந்திரன் மீதான கொலை முயற்சி முன்னாள் போராளிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு(காணொளி) Posted by நிலையவள் - March 13, 2017 பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 22 ஆம்…
கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்பு Posted by நிலையவள் - March 13, 2017 ஹொரணை – மொரகஹஹேன – வீதியகொட – ஹாலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஆசிரியை ஒருவரின் சடலம்…
நாச்சிமலை பிரதேசத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்பு Posted by நிலையவள் - March 13, 2017 இங்கிரிய – நாச்சிமலை பிரதேசத்தில் நீராட சென்ற மூன்று இளைஞர்கள் நேற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களில் சகோதரர்கள் இருவரும்…