மத்தலைக்கு திருப்பி அனுப்பப்பட்டன 5 விமானங்கள்

Posted by - April 17, 2019
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதியில், தற்போது பெய்துகொண்டிருக்கும் கன மழையை காரணமாக  விமானங்கள் மத்தல விமானநிலையத்தில் தரையிறங்கின.…

படகு விபத்தில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்

Posted by - April 17, 2019
பொத்துவில் கடற்பரப்பில் நிகழ்ந்த படகு விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தெமட்டகொட பகுதியிலிருந்து சுற்றுலா சென்றவர்கள்…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை

Posted by - April 17, 2019
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி உள்ளிட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களுடன் போதைமாத்திரையை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது…

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குறுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்-ராஜித

Posted by - April 17, 2019
சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.  தேசிய ஒளடதங்கள்…

மாகாண சபை முறைமையினை இல்லாதொழிக்கும் நோக்கில் அரசாங்கம் 13வது திருத்தத்தை மீறுகிறது – டலஸ்

Posted by - April 17, 2019
மாகாண சபை முறைமையினை இல்லாதொழிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய  பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஐக்கிய தேசிய கட்சி …

எட்டியாந்தோட்டையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - April 17, 2019
எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துங்கிந்த தெலிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் பெண்ணின் சடலம் ஒன்று இன்று மதியம் மீட்கப்பட்டதாக எட்டியாந்தோட்டை…

தபடகஸ்வேவ பிரதேசத்தில் கை குண்டு மீட்பு

Posted by - April 17, 2019
ஹம்பாந்தொடை – சூரியவேல – தபடகஸ்வேவ பிரதேசத்தில் இருந்து கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  குறித்த பிரதேச…

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் வெடிவிபத்தில் படுகாயம்

Posted by - April 17, 2019
யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உட்பட இரு பெண்கள்  படுகாயமடைந்த…

வத்தளை நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி விற்பனையில் பாரிய மோசடி- அஸாத் சாலி

Posted by - April 17, 2019
வத்தளை நகரசபையினால் மேற்கொள்ளப்பட்ட காணி விற்பனையில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்திருக்கின்றது.  அதனால் விசாரணைகளுக்கு…

கோட்டாபய இல்லாவிட்டால் மேலும் ராஜபக்ஷர்கள் இருக்கின்றனர்-சந்திரசேன

Posted by - April 17, 2019
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு களமிறங்க வாய்ப்ப கிடைக்காவிட்டால் அதற்காக களமிறங்க மேலும் ராஜபக்ஷர்கள்…