வெற் வரி திருத்தங்கள் – அரசிலமைப்பின் சரத்துக்களை பின்பற்றப்படவில்லை

Posted by - August 9, 2016
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி என்ற வெற் வரி திருத்தங்களின் போது அரசியல் அமைப்பின் சரத்துக்கள் பின்பற்றப்படவில்லை என…

துருக்கிய ஜனாதிபதி ரஷ்யா விஜயம்

Posted by - August 9, 2016
துருக்கியின் ஜனாதிபதி ஏர்டோகன் ரஷ்யாவுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். அவர் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டும் – ஐ.தே.க

Posted by - August 9, 2016
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டங்கள் அவசிப்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஐ_புல்…

மொழி தேவை குறித்து ஜனாதிபதி அறிவுறுத்தல்

Posted by - August 9, 2016
நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த தமிழ் மக்கள் சிங்கள மொழியையும், சிங்கள மக்கள் தமிழ் மொழியையும் கற்றுக்கொள்வது அவசியம் என…

தமிழக மீனவர்கள் கைது

Posted by - August 9, 2016
தமிழ் நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நயினாத்தீவு…

நேபாளியர்கள் இலங்கையில் இருக்கலாம் – விசாரணைகள் தொடர்கின்றன.

Posted by - August 9, 2016
இலங்கையில் மேலும் தமது நாட்டின் பிரஜைகள் பதுங்கி இருக்கின்றனரா? என்பது தொடர்பில் நேபாள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேபாளத்தின்…

இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை – தமிழ் மக்கள் அதிருத்தி

Posted by - August 9, 2016
இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை குறித்து தமிழ் மக்கள் அதிருத்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.…

தமிழ் மக்களின் கலாசார தாயகம் – ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு

Posted by - August 9, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் கலாசார தாயகம்…

அனுராதபுரச் சிறையின் கீழ்நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன்

Posted by - August 9, 2016
அனுராதபுரச் சிறையின்கீழ் நிலத்தில் கிடங்குவெட்டி அதற்குள் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதை எனது கண்களால் கண்டேன் என தாயொருவர் சாட்சியமளித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும்…