இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை – தமிழ் மக்கள் அதிருத்தி

289 0

IMG_6158இலங்கை அரசாங்கத்தின் மந்த நிலை குறித்து தமிழ் மக்கள் அதிருத்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் கடுமையான தாமத நிலைமையை வெளிப்படுத்தி வருகிறது.

குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.

தங்களினை விடுதலையை வலியுறுத்தி நேற்றையதினம் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருந்ததுடன் ஏற்கனவே அவர்கள் பல தடவைகள் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் கடும் அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.