யேமனில் தற்கொலை தாக்குதல் – 60 பேர் பலி

Posted by - August 30, 2016
தெற்கு யேமனில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது. ஏடன் நகரில் உள்ள இராணுவ முகாம்…

அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது – ஜே.வி.பி

Posted by - August 30, 2016
அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர்…

புதிய கட்சி உருவாக்க அவசியம் இல்லை – வாசுதேவ

Posted by - August 30, 2016
மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி இணையத்தை முடக்கியவர் கைது

Posted by - August 30, 2016
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் 17 வயதான ஒருவர் கைது…

தாம் ஆரம்பித்ததையே மஹிந்த திறந்து வைத்தார் – சந்திரிக்கா சாடல்

Posted by - August 30, 2016
தமது ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா…

வேலை வாய்ப்பு – இணையத்தளங்களில் போலி விளம்பரங்கள்

Posted by - August 30, 2016
கட்டாரில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக இணைத்தளங்களில் பிரசுரமாக விளம்பரங்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. கட்டாரில் உள்ள இலங்கைத்…

பிரசாந்தனுக்கு பிணை

Posted by - August 30, 2016
விளக்க மறியில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. தலா 10…

புலனாய்வு அதிகாரிக்கு விளக்கமறியல்

Posted by - August 30, 2016
ரிவிர செய்தித்தாளின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்வம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ…

கொழும்பிலிருந்து மாவனெல்லை வரை சீ.சீ.ரீ.வி கமராக்கள் சோதனை

Posted by - August 29, 2016
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலிருந்து மாவனெல்லை வரையான வீதிகளில் பொறுத்தப்பட்டுள்ள சீ.சீ.ரீ.வி…

முக்கிய கொலைகள் – கடத்தல்கள்- கொள்ளைகள் – பின்னணியில் ஈ.பி.டி.பி

Posted by - August 29, 2016
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த அற்புதன் படுகொலைச் சம்பவம் மகேஸ்வரி வேலாயுதம் படுகொலை செய்யப்பட்டமை ஊர்காவற்றுறையில் ஆறுபேர் வெட்டிக் கொல்லப்பட்டமை,…