புதிய கட்சி உருவாக்க அவசியம் இல்லை – வாசுதேவ

300 0

blogger-image--1329813860மஹிந்த ஆதரவு உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டியதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போது மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை ஒன்றிணைந்த எதிர்கட்சி என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் அதே அடையாளத்துடன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

அதில் வெற்றிப் பெற்றால் உண்மையில் சுதந்திர கட்சி யாருக்கு உரியது என்பது புலனாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.