இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகர் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக இருந்த சித்திரங்கனி வகீஸ்வரா இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்.…
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தாநந்த அலுத்கமகேவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பணச்சலவை சட்டத்தின் கீழ், கிங்ஸி வீதியில் வீட்டுக் கொள்வனவுக்காக பயன்படுத்திய 270…
அனுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வடக்கு…