சஹ்ரானின் சகா மாவனெல்லையில் கைது Posted by தென்னவள் - August 25, 2019 இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் (59), மாவனெல்லை முருதவெல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து …
பேராயரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கோட்டா வாக்குறுதி Posted by தென்னவள் - August 25, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்குமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கத்தோலிக்க
வெலே சுதா, பொட்ட நௌபர் பூஸா சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்! Posted by தென்னவள் - August 25, 2019 வெலிக்கடை, தும்பறை ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, மரண தண்டனை கைதிகளான, வெலே சுதா, பொட்ட நௌபர் ஆகியோர் உடனடியாக…
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை புரிதல் Posted by சமர்வீரன் - August 25, 2019 விளிம்பு நிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே…
கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள் Posted by கரிகாலன் - August 25, 2019 ஆக, ஐ.நா மனித உரிமைகள் விதித்த நிபந்தனைகளை இன்னமும் நிறைவேற்றா தது ஏன்? என்று சர்வதேச சமூகம் கேள்வி கேட்க…
எழுக தமிழ் எழுச்சிப் பேரணி காலத்தின் கட்டாய தேவை! வட மாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆதரவு! Posted by கரிகாலன் - August 25, 2019 தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெற இருக்கும் எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணி காலத்தின்…
வன்னி மன்னன் பண்டார வன்னியனின் நினைவு நாள் நிகழ்வு Posted by நிலையவள் - August 25, 2019 வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் நினைவுகூறப்பட்டது. வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன்…
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்- ருவன் விஜேவர்தன Posted by நிலையவள் - August 25, 2019 அவசரகால சட்டத்தை நாட்டில் நீக்கிய போதிலும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன்…
களனி பேருந்து நிலையத்திற்கு அருகில் கொலை Posted by நிலையவள் - August 25, 2019 களனி பொலிஸ் பிரிவில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவர் தாக்கப்பட்டு இரத்தப்போக்கு காயங்களுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
சஜித்தை வேட்பாளராக நியமிக்காவிட்டால், பலர் அரசியலுக்கு விடை கொடுக்கலாம்-ஹேஷா விதானகே Posted by நிலையவள் - August 25, 2019 இந்த மாதம் 30 ஆம் திகதிக்குள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்காவிட்டால், ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற…