ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இடைநிறுத்தம்!

Posted by - July 5, 2019
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒருநாள் சேவை தற்காலிகமாக இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த நிலையத்தின் கணினிகளில்…

போதைப்பொருள் தொடர்பான முறைப்பாட்டுக்கு விசேட தொலைபேசி இலக்கம்!

Posted by - July 5, 2019
சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கை தொடர்பான முறைப்பாட்டுக்காக பொலிஸ் பேதைப்பொருள் பணியகம் விசேட இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.அதன்படி ‘1984’ என்ற…

எண்ணுதற்கு எட்டா எரிதழல்கள்! 2019 கரும்புலிகள்நாள் சிறப்புக்கட்டுரை -சிவசக்தி

Posted by - July 4, 2019
யூலை 5…. எங்கே வாழ்ந்தாலும் ஈழத் தமிழினத்தவர்கள் நினைவிற் பதித்து நெஞ்சிற் கொள்ள வேண்டிய நாளாக இன்றைய நாள் முதன்மை…

பொதுபலசேனாவின் கண்டி மாநாட்டுக்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கடிதம்!

Posted by - July 4, 2019
அவசரகால சட்ட நிபந்தனைகள் மற்றும் குற்றவியல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பொதுபலசேனாவினால் கண்டியில் நடத்த திட்டமிட்டிருக்கும் மாநாட்டுக்கு நீதிமன்ற தடை…

புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

Posted by - July 4, 2019
நேற்று நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்ட புகையிரத வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. சேவை நேரத்தில் குடிபோதையில் இருந்த சேவையாளர்…

மதூஷ் நெறிப்படுத்திய நான்கு பாரிய குற்றங்கள் தொடர்பில் விசாரணை!

Posted by - July 4, 2019
பாதாள உலக தலைவன் மாகந்துரே மதூஷ் டுபாயில் இருந்து நெறிப்படுத்தியதாக கூறப்படும் பிரதான பாரிய குற்றச் செயல்கள் நான்கு தொடர்பில்…

NTJ சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது

Posted by - July 4, 2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்…

வவுனியா பாடசாலையில் தீ பரவல்

Posted by - July 4, 2019
வவுனியா ஈரப்பெரிகுளம் அலகல்ல வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீ பரவலால் பாடசாலை மைதானம் எரிந்துள்ளது.இன்று பிற்பகல் 12 மணியளவில்…

வெளிநாட்டு படைகளின் தளங்களுக்கு இலங்கையில் இடமில்லை -ருவன்

Posted by - July 4, 2019
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் எதனையும் கைச்சாத்திடும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை. அமெரிக்காவிற்கு மாத்திரமல்ல, வேறெந்தவொரு நாடும் இலங்கைக்குள் இராணுவத்தளம் ஒன்றை அமைப்பதற்கு…

ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம்கள் கண்டிக்கு செல்ல வேண்டாம்!

Posted by - July 4, 2019
முஸ்லிம் சமூகத்தின் மீது பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காகவே பொதுபல சேனா அமைப்பினால் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டியில்…