மீனவர்கள் கைது

Posted by - August 8, 2016
திருகோணமலை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 உள்ளுர் மீன்வர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக…

வலிகாமம் வடக்கில் காணி மீள் குடியமர்த்துமாறு கோரிக்கை

Posted by - August 8, 2016
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் காணி உறுதிபத்திரம் உள்ளவர்களை மீள குடியமர்த்துமாறு பாதுபாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரினால்…

பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை – மனோ கணேசன்

Posted by - August 8, 2016
பல்லின சமூகம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லையென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் பல்லின சமூகம் வாழ்வதென்பது நாட்டின்…

வடக்கு கிழக்கு இணைவது அவசியம் – சீவி விக்னேஸ்வரன்

Posted by - August 8, 2016
தமிழ் மொழி நிலைபெறவும் தமிழ் மக்களின் கலை கலாசாரம் அழியாமல் இருப்பதற்கும் வடக்கு கிழக்கு இணைப்பு அவசியம் என வடமாகாண…

சூழ்ச்சிகாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்தேன் – மகிந்த

Posted by - August 8, 2016
தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் சூழ்ச்சிதாரர்கள் மத்தியிலேயே ஆட்சி செய்ய வேண்டிய நிலை இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜப்பக்ஷ…

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Posted by - August 8, 2016
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய…

மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே உள்ளன – கிழக்கு முதலமைச்சர்

Posted by - August 8, 2016
தற்போதைய மாகாண சபை அதிகாரங்கள் பெயரளவிலேயே இருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைகளின் புதிய…

அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயுர்வே மருந்துகளை கண்டறிய சிறப்பு குழு

Posted by - August 8, 2016
அனுமதி வழங்கப்பட்டதை விட அதிக மது செறிவை பயன்படுத்தும் ஆயர்வே மருந்துகளை உற்பத்தி நிறுவனங்களை கண்டறிவதற்கு விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

Posted by - August 8, 2016
தமது நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் மனித உரிமை ஆர்வலர்கள் 4 பேருக்கு…