ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வலியுறுத்தும் பொது மன்னிப்பு சபை Posted by தென்னவள் - August 10, 2016 ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சர்வதேச பொது மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
தாய்லாந்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் Posted by தென்னவள் - August 10, 2016 தாய்லாந்தில் 1938-ம் ஆண்டு மன்னர் ஆட்சி முடிவுக்கு பின் ஜனநாயக முறையில் பொறுப்பேற்ற அனைத்து ஆட்சியிலும் ஊழல் தலைவிரித்தாடியது. இதற்காக…
வீடொன்றில் இருந்து கேரள கஞ்சாப்பொதியுடன் ஒருவர் கைது. Posted by கவிரதன் - August 10, 2016 மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா…
காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது Posted by தென்னவள் - August 10, 2016 காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது.
ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் ஹீனா சித்து தோல்வி Posted by தென்னவள் - August 10, 2016 ரியோ ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து சொதப்பினார்.
இறந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ்கள் மூலம் எம்.பி.பி.எஸ். பட்டம் Posted by தென்னவள் - August 10, 2016 இறந்துபோன பெண்ணின் கல்விச்சான்றிதழைக் கொண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்ற பெண்ணுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி…
சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை Posted by தென்னவள் - August 10, 2016 தனது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது தொடர்பாக தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் சசிகலா புஷ்பா…
செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள்? Posted by கவிரதன் - August 10, 2016 செவ்வாய் கிரகத்தின் நிலத்துக்கு உள்ளான பகுதியில் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, விஞ்ஞானிகள் குழு…
பத்திரிகையாளர்கள் சென்ற பஸ் மீது தாக்குதல் Posted by தென்னவள் - August 10, 2016 ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி வெளிநாட்டு பத்திரிகையாளர்களை பஸ் மீது …
புறக்கோட்டையில் 3 நிறுவனங்கள் மூடல் Posted by கவிரதன் - August 10, 2016 சட்டவிரோதமான முறையில் ஆடைகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் புறக்கோட்டையில் உள்ள 3 பிரபல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.…