நாளை கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழா

Posted by - December 22, 2016
கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழா நடைபெறவுள்ளது. கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக…

மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

Posted by - December 22, 2016
மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய…

மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை-இசுறு தேவப்பிரிய

Posted by - December 22, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய…

தொண்டைமானாறு நன்னீர் எரியினை புனரமைப்பு செய்வதனூடாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும்- பொன்னுத்துரை ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு நன்னீர் எரியினை புனரமைப்பு செய்வதனூடாக 80 ஆயிரம் குடும்பங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி…

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்

Posted by - December 22, 2016
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ்…

நாட்டில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்செய்கை நிலங்கள் குறைந்துள்ளது

Posted by - December 22, 2016
நாட்டில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்செய்கை நிலங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்று…

கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்திய சூத்திரதாரியுடன் மைத்திரி

Posted by - December 22, 2016
இந்தியாவின் மிகப்பெரிய மோசடி சூத்திரதாரி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் என இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை

Posted by - December 22, 2016
இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதை மறந்தால்…