வடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது- விந்தன் கனகரத்தினம்

Posted by - December 22, 2016
வடக்கு மாகாணத்தில் சிவில் செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்த முடியாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார். வடமராட்சியில்…

நாளை கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழா

Posted by - December 22, 2016
கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக கட்டப்பட்ட புனித அந்தோனியார் தேவாலய திறப்பு விழா நடைபெறவுள்ளது. கச்சத்தீவில் இலங்கை அரசால் புதிதாக…

மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

Posted by - December 22, 2016
மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய…

மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை-இசுறு தேவப்பிரிய

Posted by - December 22, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒத்துழைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தேவை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய…

தொண்டைமானாறு நன்னீர் எரியினை புனரமைப்பு செய்வதனூடாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி செய்ய முடியும்- பொன்னுத்துரை ஐங்கரநேசன்

Posted by - December 22, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு நன்னீர் எரியினை புனரமைப்பு செய்வதனூடாக 80 ஆயிரம் குடும்பங்களின் விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவையினைப் பூர்த்தி…

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்

Posted by - December 22, 2016
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ்…

நாட்டில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்செய்கை நிலங்கள் குறைந்துள்ளது

Posted by - December 22, 2016
நாட்டில் பெரும்போகங்களின் மூலம் பயிரிடப்படும் நெல் பயிர்செய்கை நிலங்கள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்று…

கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்திய சூத்திரதாரியுடன் மைத்திரி

Posted by - December 22, 2016
இந்தியாவின் மிகப்பெரிய மோசடி சூத்திரதாரி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார் என இந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை

Posted by - December 22, 2016
இருபது இனங்களையும், நான்கு மதங்களையும், மூன்று மொழிகளையும் கொண்டதுதான் இலங்கை. இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இதை மறந்தால்…