அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது Posted by கவிரதன் - November 18, 2016 அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற…
மஹிந்தவின் சீன பயணத்திற்கு வசதிகளை செய்து கொடுக்கவும் – ரணில் பணிப்பு Posted by கவிரதன் - November 18, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீன விஜயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.…
இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஜனாதிபதி உத்தரவு Posted by கவிரதன் - November 18, 2016 நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா…
தோல்வியால் துவண்டு விட்டேன் – ஹிலரி Posted by கவிரதன் - November 18, 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலரி கிளிண்டன் உருக்கமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட…
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு? Posted by கவிரதன் - November 18, 2016 வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர்…
மஹிந்தவின் தோல்விக்கு காரணம் என்ன – மேர்வின் சில்வா கூறுகிறார். Posted by கவிரதன் - November 18, 2016 மஹிந்த ராஜபக்ஸவுடன் நரிகள் இருப்பதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நரிகளை பயன்படுத்தியே தான் தொடர்ந்தும் சிங்கமாக செயற்படுகின்றேன்…
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – தமிழக கட்சிகள் கண்;டனம் Posted by கவிரதன் - November 18, 2016 இந்திய கடல்எல்லையில் வைத்து தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு உள்ளாகி காயமடைந்தமை குறித்து தமிழக அரசியல்…
அகதி அந்தஸ்து பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய இளைஞர் திடீர் மரணம்! Posted by தென்னவள் - November 17, 2016 இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24)…
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி! Posted by தென்னவள் - November 17, 2016 அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் ஒருவர் பலி, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை! Posted by தென்னவள் - November 17, 2016 கிளிநொச்சியில் எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா் மரணமடைந்துள்ளார் என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.