கிழக்கு கடற்பரப்பில் விமானமொன்றின் பாகம் என சந்தேகிக்கப்படும் ஒரு பொருள் மிதக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு…
அரசாங்கம் நல்லிணக்கம் தொடர்பாக சர்வதேசமெங்கும் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், நீதி அமைச்சரின் செயற்பாடுகள் கேலிக்குரியதாகவும், கண்டனத்திற்குரியதாகவும் இருப்பதாக ஈழ மக்கள்…
‘இணையத்தில் தமிழ்மொழிப் பயன்பாடு” என்னும் தலைப்பிலான சர்வதேச பயிற்சிப்பட்டறையொன்று மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பவியல் நிறுவனத்தில் இன்று ஆரம்பமானது. கிழக்கு மாகாண கல்வி…
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்,…
தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவிற்காக இரண்டு உறுப்பினர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன.ஜனாதிபதி…
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி