அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது

Posted by - November 18, 2016
அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற…

மஹிந்தவின் சீன பயணத்திற்கு வசதிகளை செய்து கொடுக்கவும் – ரணில் பணிப்பு

Posted by - November 18, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சீன விஜயத்திற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.…

இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை – ஜனாதிபதி உத்தரவு

Posted by - November 18, 2016
நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா…

தோல்வியால் துவண்டு விட்டேன் – ஹிலரி

Posted by - November 18, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வியால் துவண்டு விட்டேன் என்று ஹிலரி கிளிண்டன் உருக்கமாக தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட…

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு?

Posted by - November 18, 2016
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர்…

மஹிந்தவின் தோல்விக்கு காரணம் என்ன – மேர்வின் சில்வா கூறுகிறார்.

Posted by - November 18, 2016
மஹிந்த ராஜபக்ஸவுடன் நரிகள் இருப்பதனால்தான் அவர் கடந்த தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நரிகளை பயன்படுத்தியே தான் தொடர்ந்தும் சிங்கமாக செயற்படுகின்றேன்…

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு – தமிழக கட்சிகள் கண்;டனம்

Posted by - November 18, 2016
இந்திய கடல்எல்லையில் வைத்து தமிழக மீனவர்கள் இருவர் இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு உள்ளாகி காயமடைந்தமை குறித்து தமிழக அரசியல்…

அகதி அந்தஸ்து பெற்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய இளைஞர் திடீர் மரணம்!

Posted by - November 17, 2016
இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் ‘மெராக்’ கப்பலில் வந்த, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24)…

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழ அணி வெற்றி!

Posted by - November 17, 2016
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய மட்ட 20-20 துடுப்பாட்டப் போட்டியில், இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச்சென்ற தமிழ் இளைஞர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் ஒருவர் பலி, மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Posted by - November 17, 2016
கிளிநொச்சியில்  எலிக் காய்ச்சல் காரணமாக ஒருவா்  மரணமடைந்துள்ளார்  என மாவட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.