நுவரெலியா கந்தப்பளை பார்க் தோட்ட தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 26, 2016
 நுவரெலியா கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடம் கூறியும்,…

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை – விசாரணைகளில் திருப்தி ஏற்படப்போவதில்லை

Posted by - December 26, 2016
ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை விசாரணை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுக்கப்பட்டாலும் அந்த விசாரணைகளில் திருப்தி ஏற்படப்போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 2004ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆழிப்பேரலையால்…

முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி(காணொளி)

Posted by - December 26, 2016
ஆழிப்பேரலை பேரனர்த்தத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் 12ம் ஆண்டு நினைவு தினம் இன்று முல்லைத்தீவு கடற்கரையில் அமைந்துள்ள ஆழிப்பேரலை நினைவாலயத்தில்…

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் (காணொளி)

Posted by - December 26, 2016
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு…

மலையக மக்கள் சுனாமி ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலியை செலுத்தினர். (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று இன்றுடன் 12 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது…

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2016
சுனாமி அனர்த்த தினத்தை தேசிய அனர்த்த பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தி வருடந்தோறும் இந்நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய அனர்த்த…

அழுகிப்போன இலங்கைக்கு புனுகுபூசும் ராம்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - December 26, 2016
‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’…

மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில்

Posted by - December 26, 2016
பொலிஸில் சரணடைந்த நிலையில் நீர்கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட மேல் மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.