வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் (காணொளி)

306 0

uduthயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் நினைவாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

2004ஆம் ஆண்டு வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் உடல்கள் விதைக்கப்பட்ட இடத்தில் உறவினர்களால் நினைவுகூரப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கில் ஆழிப்பேரலையின் போத ஆயிரத்து இரண்டு உறவுகள் காவுகொள்ளப்பட்ட நிலையில் எழுநூற்று எண்பத்து இரண்டு உடல்கள் விதைக்கப்பட்ட நினைவாலயத்தில் 12ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று உறவினர்களால் விதைகுழிகள் மீது மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

2004ஆம் ஆண்ட இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போத நாடுமுழுவதும் 30 ஆயிரம் பேர் காவுகொள்ளப்பட்டனர்.