ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted by - August 12, 2016
ஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்கள் ஜாமீன் மனுவை திருப்பதி 5-வது கூடுதல் அமர்வு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.ரேணிகுண்டா ரெயில்…

அவுஸ்திரேலியா அருகே கடும் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Posted by - August 12, 2016
அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு வனுவாட்டுவில்  இன்று  கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி…

கவர்ச்சி கதாநாயகனாக சித்தரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை

Posted by - August 12, 2016
கவர்ச்சியான கதாநாயகனாக சித்தரிக்கப்படுவதை நான் விரும்பவில்லை எனது வளர்ச்சிக்கு பின்னால் இருந்த நிஜவாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில்தான் எனது வாழ்க்கையை தழுவி…

வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது

Posted by - August 12, 2016
வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியை எட்டியது. வெயில் கொடுமையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.வேலூரில் வெயில் அளவு 100…

ஐஎஸ் தீவிரவாத தாக்குதல் – ஜேர்மனால் தடுப்பு நடவடிக்கைகள்

Posted by - August 12, 2016
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அண்மைய தாக்குதல்களை அடுத்து,  புதிய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜேர்மன் அறிவித்துள்ளது. ஜேர்மனின் உள்துறை அமைச்சர்…

சிரியாவில், ரஸ்யா இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - August 12, 2016
சிரியாவின் வடக்கு நகரான எலப்போவில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ரஸ்ய படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை 3 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக…

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை – ஒருவர் சுட்டுக்கொலை

Posted by - August 12, 2016
கனடாவில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது காவல்துறையினரால், சந்தேகநபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள கனேடிய சிறப்பு காவல்துறையினர்,…

நெருக்கடி காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது – ஜனாதிபதி

Posted by - August 12, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கும், நாட்டில் ஏற்பட்டிருந்த நிதி நெருக்கடிக்கு முகம் கொடுக்க முடியாத சூழ்நிலையிலேயே…

லசந்த கொலை – இராணுவப்புலனாய்வு உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 12, 2016
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவப்புலனாய்வு உறுப்பினரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை நீதிமன்றம் இந்த காலநீடிப்புக்கு…

ஆட்கடத்தல் குற்றத்துக்காக ஒருவருக்கு கடூழிய சிறை தண்டனை

Posted by - August 12, 2016
வவுனியா செட்டிகுளத்தில் லெட்சுமணன் குலராசா என்பவரைக் கடத்திச் சென்றதாகக் குற்றம் சுமத்தப்பட்ட வழக்கு விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு, வவுனியா…