சிரியாவின் வடக்கு நகரான எலப்போவில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ரஸ்ய படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை 3 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
எனினும் சிரிய தீவிரவாதிகள், இதனை ஏற்றுக்கொண்டார்களா? என்பது தெரியவரவில்லை.
இந்தநிலையில், குறித்த மூன்று மணித்தியாலங்களில் பெருமளவான மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வது என்பது முடியாத காரியம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

