சிரியாவில், ரஸ்யா இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தம்

310 0

beljium_2632042fசிரியாவின் வடக்கு நகரான எலப்போவில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ரஸ்ய படையினர் தமது இராணுவ நடவடிக்கைகளை 3 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
எனினும் சிரிய தீவிரவாதிகள், இதனை ஏற்றுக்கொண்டார்களா? என்பது தெரியவரவில்லை.
இந்தநிலையில், குறித்த மூன்று மணித்தியாலங்களில் பெருமளவான மக்களின் தேவைகளை பூர்த்திசெய்வது என்பது முடியாத காரியம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.