ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவப்புலனாய்வு உறுப்பினரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை நீதிமன்றம் இந்த காலநீடிப்புக்கு உத்தரவிட்டது.
2009 ஆண்டு ஜனவரி 8ஆம் திகதியன்று லசந்த விக்கிரமதுங்க ரத்மலானை அத்திட்டிய பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குற்றவாளிகள், கண்டயறிப்படாத நிலையில் அண்மையிலேயே இராணுவப்புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் கைதுசெய்யப்பட்டார்.
இவரே, கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் வாகன சாரதியை கடத்திச்சென்றவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

