ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை சீனாவிடம் கையளிக்கவுள்ளமை இந்தியாவுக்கு பாரிய அச்சுறுத்தல்

Posted by - March 29, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளமையானது இந்தியாவுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக புதுடில்லியைத் தளமாக கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின்…

பாதுகாப்பு தேவை ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் – ஜனாதிபதி கூறியதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

Posted by - March 29, 2017
இராணுவத்தினரின் இடமாற்றம் மற்றும் பாதுகாப்பு தேவை என்பவற்றைக் ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக…

நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு – அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன்

Posted by - March 29, 2017
நிலமீட்பு போராட்டங்கள் தொடர்பில் மிகவிரைவில் தீர்வு வழங்கப்படும் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் கூறியுள்ளார். கேப்பாபுலவு உள்ளிட்ட பல பகுதிகளில்…

குரங்கு போனை திருடியதாக காவல்நிலையத்தில் முறைபாடு

Posted by - March 29, 2017
பிரித்தானியப் பெண் ஒருவரின் பெறுமதியான கைத்தொலைபேசி ஒன்றினை குரங்கு ஒன்று திருடிவிட்டதாக அநுராதபுர சுற்றுலா காவல்நிலையத்தில்; முறைபாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்…

சிறையில் கலவரம் – இருவர் பலி

Posted by - March 29, 2017
மெக்சிக்கோவின் மான்ட்டர்ரே நகரில் கேடேரேட்டா கிளைச் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள மருந்தகத்தை முற்றுகையிட்ட சுமார்…

உலக காற்பந்து தகுதிப்போட்டி – ஆஜண்டினா அதிர்ச்சி தோல்வி

Posted by - March 29, 2017
அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை காற்பந்து தகுதி காண் ஆட்டங்கள் உலகலாவிய ரீதியல் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், ஆஜண்டினா மற்றும்…

மத்திய மாகாணத்தில் அதிகரித்து வரும் பன்றிக்காய்ச்சல்

Posted by - March 29, 2017
மத்திய மாகாணத்தில் எனப்படும் பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் இதுவரை 204 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சமார்…

அவுஸ்திரேலியாவில் சூறாவளியை அடுத்து வெள்ள அபாயம்

Posted by - March 29, 2017
அவுஸ்திரேலியா – குயின்ஸ்லாந்து பகுதியில் வீசிய சூறாவளியினை அடுத்து அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை குறித்த பிரதேசத்தில் 60,000…

தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள விமல்

Posted by - March 29, 2017
பிணையில் விடுவிக்கக் கோரி வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்து, சிறைச்சாலை மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற…