பாதுகாப்பு தேவை ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் – ஜனாதிபதி கூறியதாக கூட்டமைப்பு தெரிவிப்பு

248 0

இராணுவத்தினரின் இடமாற்றம் மற்றும் பாதுகாப்பு தேவை என்பவற்றைக் ஆராய்ந்து காணி விடுவிப்பு இடம்பெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், தாமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, அவர் இந்த விடயதைக் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பிப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

குரல் சுமந்திரன்