ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணை

Posted by - April 2, 2017
ஜெனீவாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில், ஜெனீவாவில் நடைபெற்ற மனித…

உயர்கல்வி அமைச்சராக எஸ் பி திஸாநாயக்க நியமிக்கப்படுவார்?

Posted by - April 2, 2017
எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது எஸ்.பி திஸாநாயக்க உயர்கல்வி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் ராஜித!

Posted by - April 2, 2017
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்ட ஸ்தலத்திற்கு மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின உட்பட…

உதவி ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு

Posted by - April 2, 2017
உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பத்தில் கைச்சாத்திடுவது தொடர்பில் ஏற்பட்டிருந்த இழுபறி நிலைக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…

கிளிநொச்சியில் தேசிய நுளப்பு ஒழிப்பு வார பணிகள்

Posted by - April 2, 2017
கிளிநொச்சி தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் ஜந்தாம் நாளான இன்று…

வேலையற்ற பட்டதாரிகளுக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி உறுதி

Posted by - April 2, 2017
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். திருகோணமலையில் நடைபெறும் ‘யொவுன்புர 2017’…

162 மில்லியன் பெறுமதியான ஹெரோயினும் வட கடலின் 6 இந்தியர்கள் கைது

Posted by - April 2, 2017
ஹெரோயின் போதை பொருளுடன் ஆறு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட கடல் பரப்பில் வைத்து நேற்று இரவு அவர்கள் கடற்படையினரால்…

தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப் போவதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி

Posted by - April 2, 2017
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிட்டு வெற்றி பெற்றால், உருவாகப் போகும் தமிழீழ நாட்டுக்கு தான் தப்பி செல்லப்…

குற்றம் சாட்டப்பட்டுள்ள கடற்படை அதிகாரியை காப்பாற்ற முயலும் கடற்படை தளபதி!

Posted by - April 2, 2017
போர் நிகழ்ந்த காலத்தில் கொட்டாஞ்சேனையில் இருந்து இரண்டு தமிழர்களைகடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கடற்படைஅதிகாரியை காப்பாற்ற கடற்படை தளபதி…