இலங்கையில் போரின் போது காணாமல் போனோர் விடயத்தில் மேலும் தாமதங்களை ஏற்கமுடியாது – சர்வதேச மன்னிப்பு சபை

Posted by - April 3, 2017
இலங்கையில் போரின் போது காணாமல் போனோர் விடயத்தில் இன்னும் தாமதங்களை ஏற்கமுடியாது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. மன்னிப்புசபையின்…

தென்கொரிய சரக்கு கப்பல் 22 பேருடன் காணாமல் போயுள்ளது

Posted by - April 2, 2017
தென்கொரியாவிற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று 22 பேருடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் இருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு…

தமிழ் மக்களும் காணிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளனர் – அமைச்சர் ராஜித்த

Posted by - April 2, 2017
புதிய அரசியல் அமைப்பில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது, மக்கள் கருத்து கணிப்பொன்று நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்…

கட்சி பொறுப்பேற்றது மக்கள் சேவைக்கே. அன்றி குடும்பத்தினருக்கு அரியனை பட்டாபிசேகம் செய்வதற்கு அல்ல – ஜனாதிபதி

Posted by - April 2, 2017
தாம் கட்சி பொறுப்பை ஏற்று கொண்டது மக்களுக்கு சேவையாற்றவே அன்றி, குடும்பத்தினருக்கு அரியனை பட்டாபிசேகம் செய்வதற்கு அல்லவேன ஜனாதிபதி மைத்திரிபால…

அரசாங்கத்தை கவிழ்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை – மஹிந்த

Posted by - April 2, 2017
அரசாங்கத்தை கவிழ்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் இன்று…

உண்ணாவிரதம் இருந்த விமல் நோய்வாய்ப்பட்டுள்ளார் – தேசிய மருத்துவமனை

Posted by - April 2, 2017
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நோய்வாய்ப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய…

இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்வார்கள் என எதிர்ப்பார்த்தனர் – சம்பந்தன்

Posted by - April 2, 2017
யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தவர்கள், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அடிமைகளாக வாழ்வார்கள் என எதிர்ப்பார்த்ததாக எதிர்கட்சி தலைவர் இரா…

பட்டதாரிகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் – கிழக்குமாகாண முதலமைச்சர் கோரிக்கை

Posted by - April 2, 2017
பட்டதாரிகளை உள்வாங்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அவர்களுக்கான தீர்வை வழங்க வேண்டும் என கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கோரிக்கை…

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா

Posted by - April 2, 2017
கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பங்குனி உத்தரப்பொங்கல் விழா எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில்,…

எதிர்க்கட்சித் தலைவரின் இடத்தில் நாம் ஒன்றுகூடுவது நல்லிணக்கத்தையே குறிக்கிறது – ரணில்!

Posted by - April 2, 2017
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் இடமான திருகோணமலையில் நாம் இன்று கூடியிருப்பது நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதையே குறிக்கின்றது என சிறிலங்காப் பிரதமர்…